sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மது பாட்டில் விற்ற  பெண் கைது 

/

மது பாட்டில் விற்ற  பெண் கைது 

மது பாட்டில் விற்ற  பெண் கைது 

மது பாட்டில் விற்ற  பெண் கைது 


ADDED : நவ 10, 2024 04:59 AM

Google News

ADDED : நவ 10, 2024 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம், : கரடிசித்துார் கிராமத்தில் மது பாட்டில்கள் விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலமையிலான போலீசார் நேற்று காலை 8 மணியளவில் கரடிசித்துார் கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த காமராஜ் மனைவி வெள்ளையம்மாள், 37; என்பவர் அவரது வீட்டின் முன்பு வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த கச்சிராயபாளையம் போலீசார், வெள்ளயைம்மாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us