sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மது பாட்டில் விற்ற பெண் கைது

/

மது பாட்டில் விற்ற பெண் கைது

மது பாட்டில் விற்ற பெண் கைது

மது பாட்டில் விற்ற பெண் கைது


ADDED : நவ 03, 2024 04:10 AM

Google News

ADDED : நவ 03, 2024 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்:கரடிசித்துார் கிராமத்தில் மது பாட்டில் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் சபரிமலை தலைமையிலான போலீசார் நேற்று காலை 8:00 மணியளவில் கரடிசித்துார் கிராமத்தில் ரோந்துப் பணி மேற்கொண்டனர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மனைவி காளியம்மாள், 65; என்பவர் அவரது வீட்டின் பின்புறம் வைத்து மது பாட்டில் விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிந்து, காளியம்மாளை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us