ADDED : டிச 01, 2024 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த பொய் குணம் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் மதுவிலக்கு சோதனை மேற்கொண்டார்.
அப்போது காலனி பகுதியில் கோவிந்தன் மனைவி தொப்புளி, 60; என்பவர் தனது வீட்டின் பின்புறம் மது பாட்டில் விற்றது தெரியவந்தது. உடன், அவரை கைது செய்து, அவரிடமிருந்து 10 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.