sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மது பாட்டில் விற்ற பெண் கைது

/

மது பாட்டில் விற்ற பெண் கைது

மது பாட்டில் விற்ற பெண் கைது

மது பாட்டில் விற்ற பெண் கைது


ADDED : டிச 01, 2024 05:33 AM

Google News

ADDED : டிச 01, 2024 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த பொய் குணம் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் மதுவிலக்கு சோதனை மேற்கொண்டார்.

அப்போது காலனி பகுதியில் கோவிந்தன் மனைவி தொப்புளி, 60; என்பவர் தனது வீட்டின் பின்புறம் மது பாட்டில் விற்றது தெரியவந்தது. உடன், அவரை கைது செய்து, அவரிடமிருந்து 10 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us