sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

புகையிலை பொருள் கடத்திய பெண் கைது

/

புகையிலை பொருள் கடத்திய பெண் கைது

புகையிலை பொருள் கடத்திய பெண் கைது

புகையிலை பொருள் கடத்திய பெண் கைது


ADDED : அக் 31, 2025 11:26 PM

Google News

ADDED : அக் 31, 2025 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: அத்திப்பாக்கம் வாகன தணிக்கையின் போது ஹான்ஸ் கடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி., மாதவன் உத்தரபின் பேரில், மணலுார்பேட்டை தனிப்படை போலீசார் திருவண்ணாமலை - திருக்கோவிலுார் மெயின் ரோட்டில் அத்திப்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

பெங்களூருவில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, ஆர்கவாடியைச் சேர்ந்த குப்புசாமி மனைவி உத்திராம்பாள், 49; என்பவர் கர்நாடகாவில் இருந்து 36 கிலோ ஹான்ஸ் பொட்டலங்களை பஸ்சில் கடத்தி வருவது தெரியவந்தது.

இது குறித்து மணலுார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து உத்திராம்பாளை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us