sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

விஷம் குடித்து பெண் தற்கொலை

/

விஷம் குடித்து பெண் தற்கொலை

விஷம் குடித்து பெண் தற்கொலை

விஷம் குடித்து பெண் தற்கொலை


ADDED : நவ 10, 2024 05:00 AM

Google News

ADDED : நவ 10, 2024 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம் : நாககுப்பம் கிராமத்தில் பூச்சி மருந்து குடித்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

சின்னசேலம் அடுத்த நாககுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மனைவி சரோஜா, 57; இவர் கடந்த 4 ஆண்டுகளாக சிறு நீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்றும் சிறு நீரக கோளாறு சரியாகததால் மணமுடைந்த சரோஜா கடந்த 5 ம் தேதி காலை 11 மணியளவில் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கியுள்ளார். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த சரோஜா நேற்று காலை 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us