sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கயிறு சிக்கி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு

/

கயிறு சிக்கி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு

கயிறு சிக்கி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு

கயிறு சிக்கி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு


ADDED : ஜூலை 07, 2025 02:28 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: கயிறு காலில் சிக்கி கீழே விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

உளுந்துார்பேட்டை அடுத்த காட்டுநெமிலி பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி மனைவி பிரபாதேவி, 38; இவர், நேற்று காலை பசு மாடுகளை மேய்ச்சலுக்காக விவசாய நிலத்திற்கு ஓட்டி சென்றார். அப்போது, கயிறு பிரபாதேவியின் காலில் சிக்கியதால் கிழே விழுந்து தலையில் படுகாயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us