sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சிகிச்சை பலனின்றி பெண் பலி

/

சிகிச்சை பலனின்றி பெண் பலி

சிகிச்சை பலனின்றி பெண் பலி

சிகிச்சை பலனின்றி பெண் பலி


ADDED : ஏப் 11, 2025 06:22 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம்: சின்னசேலம் அருகே, விஷம் குடித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சின்னசேலம் அடுத்த தென்பொன்பரப்பியை சேர்ந்தவர் ராஜா மனைவி சித்ரா, 40; குடும்ப தகராறில் கடந்த மார்ச்., 28ம் தேதி மாலை 7:00 மணிக்கு வயலுக்கு பயன்படுத்த வைத்திருந்த களைக்கொல்லியை குடித்து மயங்கினார். அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக குடும்பத்தினர் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்த புகாரில், சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us