sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தீ விபத்தில் பெண் உயிரிழப்பு

/

தீ விபத்தில் பெண் உயிரிழப்பு

தீ விபத்தில் பெண் உயிரிழப்பு

தீ விபத்தில் பெண் உயிரிழப்பு


ADDED : பிப் 23, 2024 03:44 AM

Google News

ADDED : பிப் 23, 2024 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: மடம் கிராமத்தில் தீ விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி அடுத்த மடம் கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார் மனைவி வைதீஸ்வரி,30; இருவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன் திருமணமான நிலையில், இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த 14ம் தேதி மாலை 5 மணியளவில் சமையல் பணியில் ஈடுபட்ட வைதீஸ்வரிக்கு மயக்கம் ஏற்பட்டு, நொடிப்பு வந்துள்ளது. கேஸ் அடுப்பு கீழே இருந்ததால் வைதீஸ்வரி அணிந்திருந்த ஆடையில் தீ பற்றி, உடலில் தீ பரவியது.

உடன் அவர் கூச்சலிட்டபடி வெளியே ஓடி வந்த வைதீஸ்வரியை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முடியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், அங்கிருந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கும், மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கும் அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி வைதீஸ்வரி உயிரிழந்தார்.

புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us