sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பெண்ணிடம் நகை திருட்டு

/

பெண்ணிடம் நகை திருட்டு

பெண்ணிடம் நகை திருட்டு

பெண்ணிடம் நகை திருட்டு


ADDED : மே 16, 2025 02:43 AM

Google News

ADDED : மே 16, 2025 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டை அடுத்த பு.மலையனுார் சேர்ந்த ஆசைத்தம்பி மனைவி ராஜேஸ்வரி,34; இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, சொந்த ஊரான கடலுார் மாவட்டம் ஐவது குடியில் நடந்த திருவிழாவிற்கு சென்றார்.

கடந்த, 10ம் தேதி சொந்த வேலை காரணமாக, வேப்பூரில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு தனியார் பஸ்சில் வந்தார்.

கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் பகல் 1:20 மணிக்கு இறங்கி, அவர் வைத்திருந்த பையை திறந்து பார்த்தபோது, 9 சவரன் மற்றும் ரூ.500 திருடு போனது தெரிந்தது. புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us