sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அக்கராயபாளையம் பகுதியில் மது பாட்டில் விற்ற பெண் கைது

/

அக்கராயபாளையம் பகுதியில் மது பாட்டில் விற்ற பெண் கைது

அக்கராயபாளையம் பகுதியில் மது பாட்டில் விற்ற பெண் கைது

அக்கராயபாளையம் பகுதியில் மது பாட்டில் விற்ற பெண் கைது


ADDED : நவ 03, 2024 11:22 PM

Google News

ADDED : நவ 03, 2024 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்: அக்கராயபாளையம் பகுதியில் மது பாட்டில் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் சபரி மலை தலமையிலான போலீசார் நேற்று காலை 7:00 மணியளவில் அக்கராயபாளையம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது அப்பகுதியில் ஒரு வீட்டின் எதிரே மது பாட்டில் விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த பாரதமணி மனைவி சத்தியா, 25; என்பவரை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us