/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அக்கராயபாளையம் பகுதியில் மது பாட்டில் விற்ற பெண் கைது
/
அக்கராயபாளையம் பகுதியில் மது பாட்டில் விற்ற பெண் கைது
அக்கராயபாளையம் பகுதியில் மது பாட்டில் விற்ற பெண் கைது
அக்கராயபாளையம் பகுதியில் மது பாட்டில் விற்ற பெண் கைது
ADDED : நவ 03, 2024 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்: அக்கராயபாளையம் பகுதியில் மது பாட்டில் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் சபரி மலை தலமையிலான போலீசார் நேற்று காலை 7:00 மணியளவில் அக்கராயபாளையம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதியில் ஒரு வீட்டின் எதிரே மது பாட்டில் விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த பாரதமணி மனைவி சத்தியா, 25; என்பவரை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.