sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சொத்து தகராறில் பெண்ணுக்கு கத்தி குத்து; சகோதரர்கள் கைது

/

சொத்து தகராறில் பெண்ணுக்கு கத்தி குத்து; சகோதரர்கள் கைது

சொத்து தகராறில் பெண்ணுக்கு கத்தி குத்து; சகோதரர்கள் கைது

சொத்து தகராறில் பெண்ணுக்கு கத்தி குத்து; சகோதரர்கள் கைது


ADDED : செப் 24, 2025 06:32 AM

Google News

ADDED : செப் 24, 2025 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே சொத்து தகராறில் பெண்ணை கத்தியால் குத்திய சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.

திருக்கோவிலுார் அடுத்த குலதீபமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் லலிதா, 65; இவரது உறவினர் மணி. இருவருக்கும் இடையே வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், மணி மகன்கள் சத்யராஜ், 24; முருகன், 34; மற்றும் முருகனின் மனைவி சின்னபொண்ணு ஆகியோர் நேற்று லலிதாவுடன் தகராறு செய்தனர். அப்போது, லலிதாவை கத்தியால் குத்தினர். பலத்த காயமடைந்த லலிதா திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின்பேரில் மணலுார்பேட்டை போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிந்து, சத்யராஜ், முருகனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us