sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

லாரியின் பின்னால் பைக் மோதி பெண் பரிதாப பலி

/

லாரியின் பின்னால் பைக் மோதி பெண் பரிதாப பலி

லாரியின் பின்னால் பைக் மோதி பெண் பரிதாப பலி

லாரியின் பின்னால் பைக் மோதி பெண் பரிதாப பலி


ADDED : டிச 05, 2024 05:51 AM

Google News

ADDED : டிச 05, 2024 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்தூர்பேட்டை; உளுந்தூர்பேட்டை அருகே நின்று இருந்த லாரியின் பின்னால் பைக் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அடுத்த ஆனைவாரி பகுதியை சேர்ந்தவர் கந்தன். இவரது மகன் குமரேசன், 23; இவர் நேற்று முன்தினம் பைக்கில் உளுந்தூர்பேட்டை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார். பைக்கில் தாய் மங்கவரத்தாரை, 40; உட்கார வைத்து சென்றுள்ளார்.

திருநாவலூர் அடுத்த சிறுத்தனர் அருகே சென்றபோது நின்றிருந்த கன்டெய்னர் லாரியின் பின்னால் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குமரேசன், மங்கவரத்தார் ஆகியோர் படுகாயமடைந்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மங்கவரத்தார் சகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us