ADDED : செப் 29, 2024 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கொங்கராயபாளையத்தில் மதுபாட்டில் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கொங்கராயபாளையத்தைச் சேர்ந்த செல்வம் மனைவி கமலி, 45; மதுபாட்டில் விற்றது தெரிந்தது.
இதையடுத்து கமலியை கைது செய்து, அவரிடமிருந்த 12 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.