sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மதுபாட்டில் விற்ற பெண்கள் கைது

/

மதுபாட்டில் விற்ற பெண்கள் கைது

மதுபாட்டில் விற்ற பெண்கள் கைது

மதுபாட்டில் விற்ற பெண்கள் கைது


ADDED : பிப் 09, 2024 11:10 PM

Google News

ADDED : பிப் 09, 2024 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம் : வாணாபுரம் பகுதியில் வெவ்வேறு இடங்களில் மதுபாட்டில் விற்ற 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

பகண்டைகூட்ரோடு சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த சுப்புராயன் மனைவி வீரம்மாள், 67; இளையனார்குப்பத்தைச் சேர்ந்த சீனிவாசன் மனைவி அஞ்சலை, 57; ஆகிய இருவரும் வெவ்வேறு பகுதியில் மதுபாட்டில் விற்றது தெரிந்தது.

இதனையடுத்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 15 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us