sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மயங்கி விழுந்த தொழிலாளி பலி

/

மயங்கி விழுந்த தொழிலாளி பலி

மயங்கி விழுந்த தொழிலாளி பலி

மயங்கி விழுந்த தொழிலாளி பலி


ADDED : செப் 17, 2025 11:38 PM

Google News

ADDED : செப் 17, 2025 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம்: கள்ளக்குறிச்சி அடுத்த குரூர் கிராமத்தை சேர்ந்தவர் நேரு, 61; கட்டட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை சின்னசேலம் தனியார் கல்லுாரி அருகே கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென நேரு மயங்கி கீழே விழுந்தார்.

அவரை மீட்டு சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். சின்னசேலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us