sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தவறி விழுந்து தொழிலாளி சாவு

/

தவறி விழுந்து தொழிலாளி சாவு

தவறி விழுந்து தொழிலாளி சாவு

தவறி விழுந்து தொழிலாளி சாவு


ADDED : நவ 05, 2024 06:31 AM

Google News

ADDED : நவ 05, 2024 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே மதுபோதையில் மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழந்து கூலி தொழிலாளி இறந்தார்.

கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூரைச் சேர்ந்தவர் சரவணன்,48; கூலி தொழிலாளி. இவருக்கு மதுபழக்கும் உள்ளது.

கடந்த 2 ம் தேதி இரவு 11.30 மணியளவில் மதுபோதையில் வீட்டின் மாடி படிக்கட்டில் இருந்து சரவணன் தவறி விழுந்துள்ளார்.

உடன் அவரை மீட்டு வீட்டில் படுக்க வைத்த நிலையில், மறுநாள் காலை எழுந்திருக்கவில்லை. இதனையடுத்து அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து போனது தெரிந்தது.

இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us