sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தொழிலாளி தற்கொலை

/

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை


ADDED : ஜூன் 30, 2025 03:22 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 03:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே கம்பி கட்டும் கூலித் தொழிலாளி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருக்கோவிலுார் அடுத்த கனகனந்தல், சின்னசெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன், 46; கம்பி கட்டும் வேலை செய்து வருகிறார். நேற்று அதிகாலை 5:30 மணிக்கு வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் அருகே உள்ள வயலில் இருந்த தேக்கு மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us