sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

உலக தாய்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி

/

உலக தாய்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி

உலக தாய்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி

உலக தாய்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி


ADDED : ஆக 04, 2025 11:23 PM

Google News

ADDED : ஆக 04, 2025 11:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் நடந்த உலக தாய்பால் வார விழா விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் துவக்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் உலக தாய்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் பிரசாந்த் பேரணியை துவக்கி வைத்தார். முக்கிய சாலைகள் வழியாக பேரணி சென்றது. பேரணியில் பங்கேற்றோர் குழந்தைகளுக்கு தாய்பால் கொடுப்பதின் அவசியம் குறித்து பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். மாவட்ட திட்ட அலுவலர் அருணா, வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பிரியதர்ஷினி, மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us