sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

உலக துாய்மை நாள் கருத்தரங்கம்

/

உலக துாய்மை நாள் கருத்தரங்கம்

உலக துாய்மை நாள் கருத்தரங்கம்

உலக துாய்மை நாள் கருத்தரங்கம்


ADDED : செப் 23, 2025 09:25 PM

Google News

ADDED : செப் 23, 2025 09:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி, ; ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் உலக துாய்மைப்படுத்தும் நாள் கருத்தரங்கம் நடந்தது.

கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் நடந்த கருத்தரங்கிற்கு கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். டீன் அசோக் முன்னிலை வகித்தார். வணிக மேலாண்மை துறைத் தலைவர் ராஜா வரவேற்றார். ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் ஹேமலதா வாழ்த்தி பேசினார். சிறப்பு அழைப்பாளர் கள்ளக்குறிச்சி குயிலி தொண்டு நிறுவன நிறுவனர் கீர்த்தி செல்வராஜ், நாம் இருக்கும் இடத்தை சுத்தமாகவும், துாய்மையாகவும் வைத்துக்கொள்ள வேண்டும், ஏரி, குளங்களில் துாய்மைப்படுத்துவது மாணவர்களின் பங்கு குறித்து பேசினார்.

தொடர்ந்து, ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்வி நிறுவமும், குயிலி தொண்டு நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் நிகழ்ச்சி நடந்தது. துணை முதல்வர் ஜான் விக்டர் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us