sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஜே.எஸ்., குளோபல் பள்ளியில் யோகா பயிற்சி

/

ஜே.எஸ்., குளோபல் பள்ளியில் யோகா பயிற்சி

ஜே.எஸ்., குளோபல் பள்ளியில் யோகா பயிற்சி

ஜே.எஸ்., குளோபல் பள்ளியில் யோகா பயிற்சி


ADDED : ஜூன் 21, 2025 11:41 PM

Google News

ADDED : ஜூன் 21, 2025 11:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் யோகா தின நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி முதல்வர் ஜெயலஷ்மி தலைமை தாங்கினார். அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது:

தற்போதைய சூழலில் மாணவர்களுக்கு மனஅழுத்தம் அதிகமாக உள்ளது. இதனால் துாக்கமின்மை, வகுப்பறையில் பாடங்களை கவனிக்காதது உட்பட பல்வேறு பிரச்னைகள் நிலவுகின்றன.

மனஅழுத்தம் தொடர்பான பிரச்னைகள், மனதை ஒருநிலைப்படுத்துதல், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு யோகா பயிற்சி மிகவும் முக்கியமானது.

முறையாக பயிற்சி பெற்று, தினமும் ஒரு மணி நேரம் யோகாசனம் செய்வதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம். இவ்வாறு அவர் பேசினார்.

நிர்வாக அலுவலர் ரவி, துணை முதல்வர் பாபு முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து, மாணவர்களுக்கு யோகாசனம் கற்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், நிறுவனர் செந்தில்குமார், தாளாளர் ஜனனிசெந்தில்குமார், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us