sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முதியவரை தாக்கிய வாலிபர் கைது

/

முதியவரை தாக்கிய வாலிபர் கைது

முதியவரை தாக்கிய வாலிபர் கைது

முதியவரை தாக்கிய வாலிபர் கைது


ADDED : ஏப் 15, 2025 06:35 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்; முதியவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ரிஷிவந்தியம் அடுத்த காட்டுஎடையாரை சேர்ந்தவர் பூபாலன்,63; இவர், நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு விவசாய பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது, அங்கு அதே கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் அருள்மொழி,23; என்பவர் மது அருந்தினார். இதனை பூபாலன் தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர் பூபாலனை தாக்கினார்.

இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து, அருள்மொழியை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us