/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மதுபாட்டில் விற்பனை வாலிபர் கைது
/
மதுபாட்டில் விற்பனை வாலிபர் கைது
ADDED : ஜூலை 30, 2025 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: மதுபாட்டில் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய் தனர்.
சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்த அதே கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் விமல், 31; என்பவரை கைது செய்து, 18 குவார்ட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.