sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மது பாட்டில் விற்ற வாலிபர் கைது

/

மது பாட்டில் விற்ற வாலிபர் கைது

மது பாட்டில் விற்ற வாலிபர் கைது

மது பாட்டில் விற்ற வாலிபர் கைது


ADDED : பிப் 20, 2025 06:40 AM

Google News

ADDED : பிப் 20, 2025 06:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்; கச்சிராயபாளையம், சப் இன்ஸ்பெக்டர் சபரிமலை மற்றும் போலீசார் நேற்று காலை மாத்தூரில் ரோந்து சென்றனர்.

அப்போது மாத்தூர் சுடுகாடு அருகில், மது பாட்டில் விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த காமராஜ் மகன் அருள் பாண்டியன், 32; என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த, 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்து, அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி, சிறைக்கு அனுப்பினர்.






      Dinamalar
      Follow us