sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு கல்வராயன்மலையில் வாலிபர் கைது

/

800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு கல்வராயன்மலையில் வாலிபர் கைது

800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு கல்வராயன்மலையில் வாலிபர் கைது

800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு கல்வராயன்மலையில் வாலிபர் கைது


ADDED : அக் 01, 2024 07:09 AM

Google News

ADDED : அக் 01, 2024 07:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயப்பாளையம்: கல்வராயன்மலையில் 800 லிட்டர் சாராய ஊறல்களை அழித்து, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கல்வராயன்மலையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் மணிபாரதி, மணிகண்டன் மற்றும் போலீசார் கடந்த 29ம் தேதி அருவங்காடு மேற்கு மலைப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 4 பிளாஸ்டிக் பாரல்களில் வைத்திருந்த 800 லிட்டர் சாராய ஊறல்களை கண்டுபிடித்து அழித்தனர்.

தனிப்படையினர் அளித்த தகவலின் பேரில், கள்ளச்சாராயம் காய்ச்சிய அதே ஊரைச் சேர்ந்த ராமன் மகன் அண்ணாமலை, 25; என்பவர் மீது கரியாலுார் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

மேலும் தலைமறைவான லட்சுமணன் மகன் மணி என்பரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us