sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நாட்டுத் துப்பாக்கியுடன் வாலிபர் கைது

/

நாட்டுத் துப்பாக்கியுடன் வாலிபர் கைது

நாட்டுத் துப்பாக்கியுடன் வாலிபர் கைது

நாட்டுத் துப்பாக்கியுடன் வாலிபர் கைது


ADDED : பிப் 17, 2024 06:10 AM

Google News

ADDED : பிப் 17, 2024 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே வனவிலங்குகளை வேட்டையாடச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று காலை 5:00 மணியளவில் எறையூர் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது நாட்டுத் துப்பாக்கியுடன் சென்ற நபரைப் பிடித்து விசாரித்தனர். அதில், எறையூர் பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் கிளி என்கிற கில்பர்ட், 24; எனவும், வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக சென்றதும் தெரியவந்தது.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கிளியை கைது செய்து, நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us