sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வயிற்று வலியால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

/

வயிற்று வலியால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

வயிற்று வலியால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

வயிற்று வலியால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை


ADDED : மே 30, 2025 04:15 AM

Google News

ADDED : மே 30, 2025 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே வயிற்று வலியால் அவதியடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி அடுத்த மோகூர் கிராமத்தை சேர்ந்த குமார் மகன் குணா,21; இவர் கடந்த ஒராண்டாக தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு கிரிக்கெட் விளையாடும் போது தவறி கீழே விழுந்ததில் வயிற்றில் அடிபட்டது.

இதனால் அவருக்கு அவ்வப்போது வயிற்று வலி ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு வயிற்று வலி அதிகமானதால் வயலுக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தினை குடித்தார்.

குடும்பத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை 9:30 மணிக்கு இறந்தார்.

கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us