sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

துாக்கு போட்டு  வாலிபர் தற்கொலை  

/

துாக்கு போட்டு  வாலிபர் தற்கொலை  

துாக்கு போட்டு  வாலிபர் தற்கொலை  

துாக்கு போட்டு  வாலிபர் தற்கொலை  


ADDED : ஆக 20, 2025 07:35 AM

Google News

ADDED : ஆக 20, 2025 07:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : தியாகதுருகம் அருகே துாக்கு போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தியாகதுருகம் அடுத்த வடதொரசலுார் காட்டுகொட்டாய் சேர்ந்தவர் துரைசாமி மகன் மணிகண்டன், 25; இவருக்கு கடந்த 2023ம் ஆண்டு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், கடந்த 17ம் தேதி, காலை 11:00 மணிக்கு, கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது தாய் லட்சுமி தேடியபோது, அதே பகுதியில் உள்ள வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்து கிடந்தார். இது குறித்த புகாரின் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us