sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

டாஸ்மாக் அருகே மயங்கி விழுந்த வாலிபர் சாவு

/

டாஸ்மாக் அருகே மயங்கி விழுந்த வாலிபர் சாவு

டாஸ்மாக் அருகே மயங்கி விழுந்த வாலிபர் சாவு

டாஸ்மாக் அருகே மயங்கி விழுந்த வாலிபர் சாவு


ADDED : ஏப் 21, 2025 10:42 PM

Google News

ADDED : ஏப் 21, 2025 10:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம், ; நல்லாத்துார் டாஸ்மாக் அருகே மயங்கி கிடந்த வாலிபர் இறந்தார்.

கச்சிராயபாளையம் அடுத்த குதிரைச்சந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராசு, 35; இவருக்கு சசிகலா என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள செல்வராசு, நேற்று மதியம் 12:00 மணிக்கு நல்லாத்துார் டாஸ்மாக் கடை மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே செல்வராசு இறந்ததாக தெரிவித்தார். இது குறித்த புகாரின்பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us