sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கஞ்சா கடத்தல் விவகாரம் 2 நாளில் 10 பேர் கைது

/

கஞ்சா கடத்தல் விவகாரம் 2 நாளில் 10 பேர் கைது

கஞ்சா கடத்தல் விவகாரம் 2 நாளில் 10 பேர் கைது

கஞ்சா கடத்தல் விவகாரம் 2 நாளில் 10 பேர் கைது


ADDED : ஜூன் 17, 2024 03:45 AM

Google News

ADDED : ஜூன் 17, 2024 03:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, : சென்னையில் கடந்த இரு நாட்களாக, கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாக, 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோரை, தனிப்படை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

அதன் தொடர் நடவடிக்கையாக கடந்த இரு நாட்களில், அரும்பாக்கத்தில் பதுங்கி இருந்த, கஞ்சா கடத்தல் கும்பலைச் சேர்ந்த, நீலாங்கரையைச் சேர்ந்த அஜித்குமார்,25, சாலிகிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார், 34, உள்ளிட்ட 10 பேரை, நேற்று கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து, 14 கிலோ கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.






      Dinamalar
      Follow us