sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

' குரூப் - 1 ' தேர்வில் 1,622 பேர் ஆப்சென்ட்

/

' குரூப் - 1 ' தேர்வில் 1,622 பேர் ஆப்சென்ட்

' குரூப் - 1 ' தேர்வில் 1,622 பேர் ஆப்சென்ட்

' குரூப் - 1 ' தேர்வில் 1,622 பேர் ஆப்சென்ட்


ADDED : ஜூலை 14, 2024 12:17 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:தமிழகம் முழுதும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக, குரூப் -1 என அழைக்கப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி- - 1 தேர்வு நடந்தது.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 20 தேர்வு மையங்களில், 6,150 பேர், குரூப் -- 1 தேர்வு எழுத அனுமதி அளித்தனர். இதில், 1,622 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இரண்டு பறக்கும் படை மற்றும், 20 கண்காணிப்பு குழுவினர் குரூப் -- 1 தேர்வு மையங்களை கண்காணிக்க நியமிக்கப்பட்டு இருந்தனர்.

காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் யோகஜோதிஉள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us