sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

2 குழந்தைகள் பலியான தீ விபத்தில் தாயும் பலி

/

2 குழந்தைகள் பலியான தீ விபத்தில் தாயும் பலி

2 குழந்தைகள் பலியான தீ விபத்தில் தாயும் பலி

2 குழந்தைகள் பலியான தீ விபத்தில் தாயும் பலி


ADDED : செப் 09, 2024 05:14 AM

Google News

ADDED : செப் 09, 2024 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி : திருத்தணி முருகப்பா நகரில் வசித்து வருபவர்பிரேம்குமார். இவர் வசித்து வரும் வீட்டில் கடந்த 6ம் தேதி மூன்று இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. இதில், பிரேம்குமார்,அவரது மனைவி மஞ்சுளா மற்றும் அவரது 1-2 வயது மகன்களும் படுகாயம் அடைந்தனர்.

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நான்கு பேரும் அனுமதிக்கப்பட்டனர். இதில், குழந்தைகள் நவிலன், மிதுலன் இருவரும் உயிரிழந்தனர்.

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மஞ்சுளா, நேற்று முன்தினம் இறந்தார். பிரேம்குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.






      Dinamalar
      Follow us