sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

'ஏர் இந்தியா' ஊழியர்கள் ஸ்டிரைக்கால் 2 விமானம் ரத்து

/

'ஏர் இந்தியா' ஊழியர்கள் ஸ்டிரைக்கால் 2 விமானம் ரத்து

'ஏர் இந்தியா' ஊழியர்கள் ஸ்டிரைக்கால் 2 விமானம் ரத்து

'ஏர் இந்தியா' ஊழியர்கள் ஸ்டிரைக்கால் 2 விமானம் ரத்து


ADDED : மே 08, 2024 11:58 PM

Google News

ADDED : மே 08, 2024 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கேரளா மாநிலம், திருவனந்தபுரம் - சென்னை இடையே, இரண்டு விமான சேவை திடீரென ரத்து செய்யப்பட்டதால், பயணியர் அவதிப்பட்டனர்.

கேரளா மாநிலத்தில், 'ஏர் - இந்தியா' எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர்.

இதன் காரணமாக, நேற்று முன்தினம் இரவு 10:40 மணிக்கு, திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு, சென்னைக்கு நள்ளிரவு 11:50 மணிக்கு வர வேண்டிய, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானமும், நேற்று நள்ளிரவு முன்தினம் 12:30 மணிக்கு, சென்னையில் இருந்து திருவனந்தபுரம் புறப்பட்டு செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமும், திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால், பயணியர் அவதிப்பட்டனர்.

அதே நேரத்தில், நேற்று அதிகாலை 1:30 மணிக்கு சென்னை - சிங்கப்பூர் செல்லும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மற்றும் காலை 7:25 மணிக்கு சென்னை - கோல்கட்டா செல்லும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், வழக்கம் போல் புறப்பட்டு சென்றன.






      Dinamalar
      Follow us