sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மக்களுடன் முதல்வர் முகாம் 324 மனுக்கள் குவிந்தன

/

மக்களுடன் முதல்வர் முகாம் 324 மனுக்கள் குவிந்தன

மக்களுடன் முதல்வர் முகாம் 324 மனுக்கள் குவிந்தன

மக்களுடன் முதல்வர் முகாம் 324 மனுக்கள் குவிந்தன


ADDED : ஆக 21, 2024 09:00 PM

Google News

ADDED : ஆக 21, 2024 09:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் மலையாங்குளம், காட்டாங்குளம், வாடாதவூர், நெய்யாடுவாக்கம், காவாம்பயிர் ஆகிய ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம், மலையாங்குளம் கிராமத்தில் நேற்று நடந்தது.

உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று முகாமை துவக்கி வைத்தார். வருவாய்த்துறை, ஆதிதிராவிட நலத்துறை, சமூக நலத்துறை, கூட்டுறவுத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

முகாமில் 324 மனுக்கள் பெறப்பட்டன. உத்திரமேரூர் பி.டி.ஓ., லோகநாதன் மற்றும் சாலவாக்கம் தி.மு.க., ஒன்றிய செயலர் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us