sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மக்களுடன் முதல்வர் முகாம் 384 மனுக்கள் குவிந்தன

/

மக்களுடன் முதல்வர் முகாம் 384 மனுக்கள் குவிந்தன

மக்களுடன் முதல்வர் முகாம் 384 மனுக்கள் குவிந்தன

மக்களுடன் முதல்வர் முகாம் 384 மனுக்கள் குவிந்தன


ADDED : ஆக 20, 2024 08:04 PM

Google News

ADDED : ஆக 20, 2024 08:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த புள்ளலுார் கிராமத்தில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, வாலாஜாபாத் தி.மு.க., ஒன்றியக்குழு சேர்மன் தேவேந்திரன் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இந்த முகாமில், 384 மனுக்கள் பெறப்பட்டன. இதில், மின் இணைப்பு பெயர் மாற்றம், மூன்று நபர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை, ஐந்து மகளிர் குழுக்களுக்கு கடன் என, ஒன்பது நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ., எழிலரசன் வழங்கினார்.

வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், புள்ளலுார், தண்டலம், புரிசை, கொட்டவாக்கம், பரந்துார், வளத்துார் ஆகிய ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us