sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நாளை குரூப் 4 தேர்வு 40,721 பேர் பங்கேற்பு

/

நாளை குரூப் 4 தேர்வு 40,721 பேர் பங்கேற்பு

நாளை குரூப் 4 தேர்வு 40,721 பேர் பங்கேற்பு

நாளை குரூப் 4 தேர்வு 40,721 பேர் பங்கேற்பு


ADDED : ஜூன் 06, 2024 10:34 PM

Google News

ADDED : ஜூன் 06, 2024 10:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:டி.என்.பி.எஸ்.சி.,எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், குரூப் 4 தேர்வு, நாளை, தமிழகம் முழுதும் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 96 மையங்களில், 142 தேர்வு அறைகளில், 40,721 பேர் இத்தேர்வை நாளை எழுத உள்ளனர். தேர்வை கண்காணிக்க, ஆறு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள், அனுமதி சீட்டுடன் காலை 8:30 மணிக்கு, தேர்வு கூடத்திற்கு வர வேண்டும் எனவும், அடையாள அட்டையின் அசல் ஆவணம் ஒன்றை கொண்டு வர வேண்டும் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்வு கூடத்திற்கு உள்ளே, மொபைல், மின்னணு கடிகாரம், மின்னணு உபயோக பொருட்கள் எதையும் எடுத்து செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us