sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

திரிசூலகாளியம்மன் கோவிலில் 40ம் ஆண்டு தீமிதி திருவிழா

/

திரிசூலகாளியம்மன் கோவிலில் 40ம் ஆண்டு தீமிதி திருவிழா

திரிசூலகாளியம்மன் கோவிலில் 40ம் ஆண்டு தீமிதி திருவிழா

திரிசூலகாளியம்மன் கோவிலில் 40ம் ஆண்டு தீமிதி திருவிழா


ADDED : ஜூலை 22, 2024 05:54 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 05:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புலிவனம் : உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் திரிசூலகாளியம்மன் கோவிலில் 40ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது.

விழாவையொட்டி, காலை 6:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை, உலக நன்மை வேண்டி வேள்வி, திருவிளக்கு பூஜை, பக்தர்கள் வேப்பம் சீலை சார்த்தல், கூழ் வார்த்தல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ஆன்மிக சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

காப்பு கட்டி விரதம் இருந்த திரளான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் இரவு 7:00 மணியளவில் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பின், திரிசூலகாளியம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். அதை தொடர்ந்து பக்தி நாடகம் நடந்தது. இதில், திருப்புலிவனம், மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us