sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நீட் தேர்வில் 5 பேர் 500க்குமேல் மதிப்பெண்

/

நீட் தேர்வில் 5 பேர் 500க்குமேல் மதிப்பெண்

நீட் தேர்வில் 5 பேர் 500க்குமேல் மதிப்பெண்

நீட் தேர்வில் 5 பேர் 500க்குமேல் மதிப்பெண்


ADDED : ஜூன் 11, 2024 02:07 AM

Google News

ADDED : ஜூன் 11, 2024 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 பயின்ற 340 மாணவ- - மாணவியர் நீட் தேர்வு எழுதினர்.

இதில், காஞ்சிபுரம் அந்திரசன் மேல்நிலைப் பள்ளி மாணவர் கார்த்திகேயன் 595 மதிப்பெண்களும், நாயகன்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் கார்த்தி 566, பெரிய காஞ்சிபுரம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி கோபிகா 552, ஜெயஸ்ரீ, 546, சின்ன காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீலேகா, 522 மதிப்பெண் பெற்றுள்ளார்.

இதன்படி, 5 மாணவ- - மாணவியர், 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர் என, கல்வித் துறையினர் தெரிவித்துள்னளர்.






      Dinamalar
      Follow us