sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தென்னேரியில் 7 மாடுகள் மயங்கி விழுந்து பலி

/

தென்னேரியில் 7 மாடுகள் மயங்கி விழுந்து பலி

தென்னேரியில் 7 மாடுகள் மயங்கி விழுந்து பலி

தென்னேரியில் 7 மாடுகள் மயங்கி விழுந்து பலி


ADDED : ஏப் 30, 2024 09:43 PM

Google News

ADDED : ஏப் 30, 2024 09:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே, தென்னேரி கிராமத்தில், கால்நடை விவசாயிகளுக்கு சொந்தமான, 9 மாடுகள் நேற்று, மதியம் 3:00 மணியளவில், மேய்ச்சலுக்கு சென்றன.

அப்போது, திடீரென மாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக மயங்கி விழுந்துள்ளன. கிராமத்தினர், உடனடியாக கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மருத்துவக்குழு நேரில் சென்று சிகிச்சை அளித்ததில், இரு மாடுகள் காப்பாற்றப்பட்டன. ஆனால், ஏழு மாடுகள் இறந்தன. இதுகுறித்து, வாலாஜாபாத் தாசில்தார் சதீஷ் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

கால்நடை மருத்துவ குழுவினர், மாடுகளுக்கு பிரேத பரிசோதனை செய்தனர். மாடுகள் இறந்த காரணம் குறித்து, பரிசோதனை அறிக்கையில் தெரிய வரும் என, கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us