sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

184 பயனாளிக்கு 8.76 கோடியில் நலத்திட்ட உதவி

/

184 பயனாளிக்கு 8.76 கோடியில் நலத்திட்ட உதவி

184 பயனாளிக்கு 8.76 கோடியில் நலத்திட்ட உதவி

184 பயனாளிக்கு 8.76 கோடியில் நலத்திட்ட உதவி


ADDED : ஜூலை 31, 2024 02:04 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவிற்கு உட்பட்ட, வல்லம்-வடகால் ஊராட்சியில், 706 கோடி ரூபாய் மதிப்பில், 18,720 தொழிலாளர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட விடுதியை, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் ஆய்வு செய்தார்.

இதையடுத்து, காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி., மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 2024- - 25ம் கல்வியாண்டில், பிளஸ் 1 மாணவர்களுக்கான, இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், 8,501 மாணவ - மாணவியருக்கு அமைச்சர் சைக்கிள் வழங்கினார்.

தொடர்ந்து, கலெக்டர் வளாக கூட்டரங்கில், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் மனுக்களை பெறும், குறைதீர் கூட்டம் நடந்தது.

இந்நிகழ்ச்சியில், 45 மாணவ - மாணவியருக்கு, 5.8 கோடியில் கல்விக்கடனும், மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்களும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடனுதவியும் என, பல்வேறு துறை சார்பில், மொத்தம் 184 பயனாளிகளுக்கு, 8.76 கோடி ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.






      Dinamalar
      Follow us