sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பிரதான குழாயில் உடைப்பு காஞ்சியில் வீணாகும் குடிநீர்

/

பிரதான குழாயில் உடைப்பு காஞ்சியில் வீணாகும் குடிநீர்

பிரதான குழாயில் உடைப்பு காஞ்சியில் வீணாகும் குடிநீர்

பிரதான குழாயில் உடைப்பு காஞ்சியில் வீணாகும் குடிநீர்


ADDED : மே 14, 2024 06:20 AM

Google News

ADDED : மே 14, 2024 06:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சி மாநகராட்சியில் உள்ள 51வது வார்டுகளில் வசிப்பவர்களுக்கு பாலாறு, திருப்பாற்கடல், வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு, நிலத்தடியில் புதைக்கப்பட்ட பைப்லைன் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சின்ன காஞ்சிபுரம், அரச மரம் தெருவில், நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வீணாக சாலையில் வழிந்தோடுகிறது.

இதன் அருகில் உள்ள 'மேன்ஹோல்' வழியாக பாதாள சாக்கடைக்குள் கலந்து, அதிலிருந்து கழிவுநீர் வெளியேறுகிறது.

இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும், குடிநீர் கசியும் இடத்தில் சாலையும் சேதமடைந்துள்ளது.

கோடைகாலம் துவங்கியதில் இருந்தே, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரத்தில் குடிநீரை வீணடிப்பதாக புகார் எழுந்து உள்ளது.

எனவே, அரசமரம் தெருவில், பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us