sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

விபத்தில் பலியான எருமை சாலையில் கிடந்த அவலம்

/

விபத்தில் பலியான எருமை சாலையில் கிடந்த அவலம்

விபத்தில் பலியான எருமை சாலையில் கிடந்த அவலம்

விபத்தில் பலியான எருமை சாலையில் கிடந்த அவலம்


ADDED : மார் 22, 2024 10:29 PM

Google News

ADDED : மார் 22, 2024 10:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில், நேற்று அதிகாலை சாலையை கடந்த எருமை மாடு ஒன்று, அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது.

இதுகுறித்து தகவல் தெரிவித்தும், நெடுஞ்சாலை துறையினர், போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், மாலை வரை சாலையில் உயிரிழந்து கிடந்த மாட்டை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்ககவில்லை.

விபத்தில் சிக்கி பலியான எருமை மாடு, நேரம் செல்ல செல்ல துர்நாற்றம் வீசத் துவங்கியது. நாள் முழுக்க சாலையில் கிடந்த எருமையை உரிமையாளர்களோ, அதிகாரிகளோ கண்டுகொள்ளாதது, வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us