sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சீமைக்கருவேல மரங்களால் புதர் மண்டிய சுடுகாடு

/

சீமைக்கருவேல மரங்களால் புதர் மண்டிய சுடுகாடு

சீமைக்கருவேல மரங்களால் புதர் மண்டிய சுடுகாடு

சீமைக்கருவேல மரங்களால் புதர் மண்டிய சுடுகாடு


ADDED : ஜூன் 01, 2024 10:55 PM

Google News

ADDED : ஜூன் 01, 2024 10:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேளியூர்:காஞ்சிபுரம் அடுத்த, வேளியூர் ஏரிக்கரையோரம், காலனி சுடுகாடு உள்ளது. எரிமேடை, சுற்றுச்சுவர், கை பம்பு ஆகிய வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுஉள்ளன.

இங்கு, வேளியூர் காலனியைச் சேர்ந்தவர்களின் உடலை புதைக்கவும், எரிக்கவும் செய்கின்றனர். இந்த சுடுகாடு, போதிய பராமரிப்பு இன்றி இருப்பதால், சீமைக்கருவேல மரங்களால் புதர் மண்டி காணப்படுகிறது.

இதனால், உடலை எடுத்து செல்லும் போது, இடையூறு ஏற்படுகிறது. எனவே, ஊராட்சி நிர்வாகம், வேளியூர் ஏரிக்கரையோரம் உள்ள சுடுகாட்டில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us