sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஏரியில் குளித்தவர் நீரில் மூழ்கி பலி

/

ஏரியில் குளித்தவர் நீரில் மூழ்கி பலி

ஏரியில் குளித்தவர் நீரில் மூழ்கி பலி

ஏரியில் குளித்தவர் நீரில் மூழ்கி பலி


ADDED : மே 25, 2024 10:08 PM

Google News

ADDED : மே 25, 2024 10:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சிக்குட்பட்ட, வி.ஆர்.பி., சத்திரத்தைச் சேர்ந்தவர் சூர்யா, 26. மதுபோதையில், நேற்று முன்தினம் மாலை, நண்பர்களுடன் ஸ்ரீபெரும்புதுார் ஏரிக்கு குளிக்க சென்றார்.

அப்போது, எதிர்பாராத விதமாக, திடீரென ஏரி நீரில் மூழ்கி மாயமானார். உடன் குளித்த நண்பர்கள், ஸ்ரீபெரும்புதார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், இது குறித்த தகவலின்படி, ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்பு துறை வீரர்கள், ஏரியில் மூழ்கி மாயமான சூர்யாவை, இரவு முழுதும் தேடியும் கிடைக்காத நிலையில், நேற்று காலை, சூர்யாவின் உடலை மீட்டனர்.

ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us