sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலையை கடந்தபோது பஸ் மோதி பெண் பலி

/

சாலையை கடந்தபோது பஸ் மோதி பெண் பலி

சாலையை கடந்தபோது பஸ் மோதி பெண் பலி

சாலையை கடந்தபோது பஸ் மோதி பெண் பலி


ADDED : ஜூன் 01, 2024 04:00 AM

Google News

ADDED : ஜூன் 01, 2024 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம், : உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் அருகே குறும்பரை கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லம்மாள், 65. இவர், மாமண்டூர் அருகே உள்ள தனியார் உணவக பணியாளர்.

நேற்று, சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திண்டிவனம் மார்க்கத்திலிருந்து மறு மார்க்கத்திற்கு சாலையை கடந்துள்ளார். அப்போது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வந்த தனியார் சொகுசு பேருந்து, அப்பெண்ணின் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே எல்லம்மாள் பலியானார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த படாளம் போலீசார், எல்லம்மாள் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us