sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தரமான விதைகளை விவசாயிகளுக்கு கொடுக்க அறிவுரை

/

தரமான விதைகளை விவசாயிகளுக்கு கொடுக்க அறிவுரை

தரமான விதைகளை விவசாயிகளுக்கு கொடுக்க அறிவுரை

தரமான விதைகளை விவசாயிகளுக்கு கொடுக்க அறிவுரை


ADDED : மே 28, 2024 03:29 AM

Google News

ADDED : மே 28, 2024 03:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், : ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, குன்னம் கிராமத்தில், வேளாண் கூடுதல் இயக்குனர் சங்கரலிங்கம் சிறப்பு திட்டங்களை ஆய்வு செய்தார். இதையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் ஒருங்கிணைந்த வேளாண் கிடங்கு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.

அப்போது, விலை பட்டியலை விவசாயிகளுக்கு தெரியும் வகையில் அமைக்க வேண்டும் என, கிடங்கு மேலாளருக்கு அறிவுரை வழங்கினார்.

அதை தொடர்ந்து, காஞ்சிபுரம் -பஞ்சுப்பேட்டை வேளாண் அலுவலகத்தில், விதை அலுவலர்களிடம் கலந்துரையாடினார். சாகுபடிக்கு ஏற்ப தரமான விதைகளை தேர்வு செய்து, விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும் என, அறிவுரை வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பு வேளாண் இணை இயக்குனர் ராஜ்குமார், தரக் கட்டுப்பாடு உதவி இயக்குனர் சரவணன் உள்ளிட்ட வேளாண் துறையினர் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us