sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தேர்தல் ஊதியம் ரூ.1.15 கோடி ஒதுக்கீடு

/

தேர்தல் ஊதியம் ரூ.1.15 கோடி ஒதுக்கீடு

தேர்தல் ஊதியம் ரூ.1.15 கோடி ஒதுக்கீடு

தேர்தல் ஊதியம் ரூ.1.15 கோடி ஒதுக்கீடு


ADDED : ஏப் 16, 2024 06:55 AM

Google News

ADDED : ஏப் 16, 2024 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : தமிழகம் முழுதும் வரும் 19ம் தேதி, லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு பணியாளர்களுக்கு ஏற்கனவே பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஓட்டுச்சாவடி தலைமை அலுவலருக்கு 1,700 ரூபாயும், கடைநிலை ஊழியர்களுக்கு 700 ரூபாய் வரை, ஊதியம் ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்களுக்கு, தேர்தல் பணி நாள், ஓட்டு எண்ணும் நாள் ஆகிய நாட்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஊதியம் கணக்கீடு செய்து, 1.15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 6,800 அரசு ஊழியர்கள் தேர்தல் பணியாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.

 செங்கல்பட்டு மாவட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்களுக்கு, தேர்தல் பணி நாள், ஓட்டு எண்ணும் நாள் ஆகிய நாட்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஊதியம் கணக்கீடு செய்து, 1.79 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், 10,798 அரசு ஊழியர்கள் தேர்தல் பணியாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us