sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

டிரான்ஸ்பார்மரில் பழுது பார்த்த ஊழியர் மின்சாரம் பாய்ந்து பலி

/

டிரான்ஸ்பார்மரில் பழுது பார்த்த ஊழியர் மின்சாரம் பாய்ந்து பலி

டிரான்ஸ்பார்மரில் பழுது பார்த்த ஊழியர் மின்சாரம் பாய்ந்து பலி

டிரான்ஸ்பார்மரில் பழுது பார்த்த ஊழியர் மின்சாரம் பாய்ந்து பலி


ADDED : ஜூன் 15, 2024 12:13 AM

Google News

ADDED : ஜூன் 15, 2024 12:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படப்பை:கூடுவாஞ்சேரி அடுத்த நெல்லிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ஞானதுரை, 50. இவர், படப்பை மின்வாரியத்தில் பணியாற்றி வந்தார். நேற்று காலை படப்பை அடுத்த சாலமங்கலம் பகுதியில் உள்ள 'எம்பயர் அவன்யு' என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுது பார்க்கும் பணியில் ஞானதுரை தனியாக ஈடுப்பட்டார்.

அப்போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில், டிரான்ஸ்பார்மரில் தொங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் மற்றும் மின்வாரியத்தினர், மின்சாரத்தை துண்டித்து ஞானதுரை உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us