sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தெரு நாய்கள் தொல்லை ஓரிக்கையில் அதிகரிப்பு

/

தெரு நாய்கள் தொல்லை ஓரிக்கையில் அதிகரிப்பு

தெரு நாய்கள் தொல்லை ஓரிக்கையில் அதிகரிப்பு

தெரு நாய்கள் தொல்லை ஓரிக்கையில் அதிகரிப்பு


ADDED : செப் 02, 2024 05:52 AM

Google News

ADDED : செப் 02, 2024 05:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி, ஓரிக்கை டெம்பிள் சிட்டியில், 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள அண்ணாமலை நகர், எம்.பி.டி., நகர், நடேசன் நகர், சுதர்சன் நகர் உள்ளிட்ட பகுதியில், 50க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன.

போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் குறுக்கும் நெடுக்குமாக ஓடுவதால் பாதசாரிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இப்பகுதிக்கு புதிதாக சைக்கிள் மற்றும் டூ - வீலரில் வருவோரை குரைத்தபடியே தெரு நாய்கள் விரட்டி செல்வதால், பதற்றமடையும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.

எனவே, டெம்பிள் சிட்டியில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us