sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

/

ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு


ADDED : ஜூன் 30, 2024 11:22 PM

Google News

ADDED : ஜூன் 30, 2024 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், தாவரவியல், வணிகவியல் என, ஆறு முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

காலி பணியிடங்களை, முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாக, நிபந்தனையின் அடிப்படையில் நிரப்பப்பட இருப்பதாக கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கான ஊதியமாக, 18,000 ரூபாய் வழங்கப்படும்.

தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், கல்வி சான்றுகளுடன், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில், ஜூலை 5க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us