sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கலெக்டர் அலுவலகத்தில் துணை கலெக்டர்கள் நியமனம்

/

கலெக்டர் அலுவலகத்தில் துணை கலெக்டர்கள் நியமனம்

கலெக்டர் அலுவலகத்தில் துணை கலெக்டர்கள் நியமனம்

கலெக்டர் அலுவலகத்தில் துணை கலெக்டர்கள் நியமனம்


ADDED : ஜூலை 26, 2024 08:28 PM

Google News

ADDED : ஜூலை 26, 2024 08:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சமூக பாதுகாப்பு திட்டம், கலெக்டர் நேர்முக உதவியாளர், ஆயத்தீர்வை உதவி இயக்குனர், நிலம் ஆகிய பிரிவுகளுக்கான துணை கலெக்டர்கள் நியமிக்கப்படாமல் காலியாக இருந்தன.

நேற்று முன்தினம் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், இப்பணியிடங்களுக்கு துணை கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, கலெக்டரின் நேர்முக உதவியாளராக சத்யா என்பவரும், நிலம் பிரிவுக்கு ஜோதிசங்கர் என்பவரும், சமூக பாதுகாப்பு திட்டத்திற்கு பாக்கியலட்சுமி என்பவரும், ஆய்வுக்குழு அலுவலராக பாலமுருகன் என்பவரையும் தமிழக அரசு நியமித்துள்ளது.

ஆயத்தீர்வை உதவி கமிஷனர் பணியிடத்திற்கு யாரையும் நியமிக்காததால், அப்பணியிடம் காலியாக உள்ளது.






      Dinamalar
      Follow us